தொடர்ந்து டெல்லியில் முஸ்லிம்கள் களுக்கு எதிராக வன்முறை அதிகரித்து வருகிறது.
09.08.2020 அன்று நாளிதழில் வெளிவந்த செய்தியில் இருபிரிவினர் இடையே தகராறு என்று கூறி முஸ்லிம்களின் வீட்டினுள் நுழைந்து அவர்களிடம் அத்து மீறியது மட்டுமல்லாமல்
வீட்டிலுள்ள பெண்களிடமும் தவறாக அணுகுகிறார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்கள்.Source: IE Delhi 08.08.2020
இது Delhi sultanpur என்னும் இடத்தில் நடந்துள்ளது . பாஜக அரசு ஆட்சி பொறுப்பில் பொறுப்பேற்ற திலிருந்து பல கொடுமைகள் முஸ்லிம்களின் மேல் பல வன்முறைகள கட்டவிழ்த்து விடப்பட்ட வண்ணம் உள்ளது.Source: IE Delhi 9.08.2020
இதுமட்டும் அல்லாமல். பல இடங்களில் முஸ்லிம்களின் மேல் மீண்டும் பசு புரோம்புக்குகளும் மற்றும். Jsr. என்று கூற சொல்லி
கொடுமைப் படுததப் படுவதும்
நடந்த வண்ணம் இருக்கையில்
இதைப் பற்றி சிந்திக்க முஸ்லிம் கட்சிகளுக்கு. நேரமே இல்லை.
Asadduddin owaisi மட்டும் தனது குரலைப் பதிவு செய்துள்ளார்.
0 Comments