head

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் ! மோடி அரசு திரும்ப அழைப்பு 20/08/2020

 




காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அங்கு பத்தாயிரம் படைவீரர்களை  திரும்பப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.




இதில் பாதுகாப்பில் இருந்த மத்திய தொழிற்சங்கப் படை .

துணை இராணுவப் படை ,Ssb போன்ற படைகளையும் திரும்பப் பெறுகிறது.







அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு ஆயிரம் வீரர்களை  திரும்ப பெற்றதுடன் மற்றும் தற்போது பத்தாயிரம் படைவீரர்களை யும் சேர்த்து  11,000 வீரர்களை  திரும்ப பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD