குடியுரிமை சட்ட மசோதா 2019:
குடியுரிமை மசோதா வை இன்று தாக்கல் செய்கிறார் அமித் சா
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் , வங்க தேசத்தில் , இருந்து இந்தியாவுக்கு
குய்டிபெயர்ந்த இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சமணர்கள் பவுத்தர்கள் பார்சிகள்
சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது . மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை மக்கால்வையில் இன்று தாக்கல் செய்கிறார் . பிற்பகலில் மாநிலங்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
வங்க தேசத்தில் இருந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே அசாம் மேகாலாய
மிசோரம் திரிபுரா அருணாச்சல் பிரதேசம் , நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இந்த மசோதா அமல்படுத்தப்படாது . என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது . அதற்கேற்ப மசோதாவில் திருத்தங்கள் செய்யப்ப்ட்டுள்ளன.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் மாநிலங்களவையில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றது..
இதில் எதிர்ப்பு தெரிவிக்க மற்றொரு காரணமும் உள்ளது . ஏனெனில் இந்த மசோதாவில் முஸ்லிம்ககளின் குடியுரிமை மறுக்கப்படுவதால் .
நான்றி இனிவரும் அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம் ...
நன்றி
0 Comments